Powered By Blogger

திங்கள், 7 நவம்பர், 2011

சோப்பு

சோப்பு துணிகளில் ஒட்டிக் கொண்டால் மடிப்புகளில் இருந்து வியர்க்கும் போது , கரைந்து தோலில்  ஒட்டி அரிப்பை ஏற்படுத்தும்.துணி துவைக்க சோப்பு பௌடரும் போட்டு ஊற வைத்து,அதன் பின் சோப்பும் போட்டு தேய்க்கும் நம் தாய்க்குலங்களின் ஓவர் உழைப்பால் தான் இது நடக்கும்.கறை நல்லதோ இல்லையோ ,இவ்வளவு சோப்பு நல்லதில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக