Powered By Blogger

புதன், 19 அக்டோபர், 2011

முடி போச்சே




10 ம் வகுப்பு படிக்கும் போதும், 12  ம் வகுப்பு படிக்கும் போதும்,இந்த மாதிரி ஆகி விடுகிறார்கள் .மன அழுத்தம் அந்த அளவு.முடியை சுருட்டிக் கொண்டு படிப்பார்கள்.அப்படியே பிடுங்கி விடுவார்கள்.(சிலர் அம்மாவுக்கு தெரியக்கூடாது என்று விழுங்கி விடுவார்கள்-அது வயிற்றில் பந்து போல் சுருண்டு அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடும் ).

என்னிடம் வரும் போது இந்தப் பெண்கள் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.அம்மாவின் tension தான் சகிக்க முடியாததாய் இருக்கும்.ஏன் என்றால் எவ்வளவு மார்க் எடுப்பது,எவ்வளவு செலவு செய்கிறேன் ,நண்பியின் பெண் எவ்வளவு மார்க் எடுக்கிறாள் என்ற torture-ஐ கொடுப்பது அம்மா தான்.அப்பா பாவம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக